31 மார்., 2013


Bangladesh won by 3 wickets (with 6 balls remaining) (D/L method)
இலங்கைக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் “டக்வொர்த் லூயிஸ்” முறைப்படி வெற்றி பெற்ற வங்கதேச அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி

26 மார்., 2013

NEW ZEAAND-ENGLAND 3 RD TEST DRAWN
மலேசிய பார்முலா-1 சாம்பியன் பட்டம் வென்றார் வெட்டல்
மலேசிய பார்முலா-1 கார்பந்தயத்தில் ரெட் புல் ரேசிங் ரெனால்ட் அணியின் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார்.
ரஷ்யாவிக்தெிரான கால்பந்து போட்டியை டிரா செய்த பிரேசில்
லண்டனில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில், ரஷ்யா அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.
டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்த முரளிவிஜய்: தொடர்நாயகன் விருது வென்ற அஷ்வின்
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்திய அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
2 இலங்கை வீரர்களை நீக்க சூப்பர்கிங்ஸ் முடிவு
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது சீசன் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ம் திகதி தொடங்கி மே 26ந் திகதி வரை நடைபெற உள்ளது.

23 மார்., 2013



வாழத்துடித்த தமிழ் இனத்தின் வகை தீர்க்க தனது இன்னுயிரை தமிழீழத்துக்காக செல்வி கௌதமி ஈர்ந்துள்ளார் !

(இதுதான் ஈழச் சிக்கலுக்காக போன இறுதி உயிராக இருக்க வேண்டும் இனி யாரும் இவ்விதம் முயற்சி செய்தால் அவர்களை மதிப்பளிக் முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்)
Like ·  · Share · 5 hours ago

அமெரிக்கப் பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப்போவதில்லை: டகளஸ்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், மாறாக தமிழ் முஸ்லிம்


Australia 262
India 266/8 (68.1 ov)
India lead by 4 runs with 2 wickets remaining in the 1st innings

18 மார்., 2013

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகாவித்தியாலய வருடாந்த விளையாட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது 
புதிய வரலாறு எழுதி செல்லும் மடத்துவெளி ஊரதீவு மக்கள் 
இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்ற வருட்சந்த விளையாட்டு போட்டிகளின் சில படங்கள் .மேற்படி விழாவில் கனடாவில் இருந்து தாயகம் திரும்பி சமூக சேவை செய்து வரும் மடத்துவெளியின் சிற்பி திரு.அ .சண்முகநாதனும் கலந்து கொண்டு சிறப்பித்தார் 

கொழும்பு டெஸ்ட் போட்டியில் ஹெராத்தின் சுழற்பந்து ஆதிக்கம் தொடர்கிறது: வங்கதேச விக்கெட்டுகள் சரிவு
முஷ்பிகுர் ரகிம் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்

12 மார்., 2013

சங்கக்காரா, டில்ஷன் சதத்தால் டிரா செய்தது இலங்கை
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிற

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி அணித் தலைவர் ரஹீமின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.


மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான எப்.ஏ.,கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியைசெல்சி அணி "டிரா'செய்தது.

இங்கிலாந்தில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும்எப்.ஏ.,கோப்பை கால்பந்து தொடர்

10 மார்., 2013

கள்ளக்காதலியை கொன்று நாய்க்கு போட்டத்தை ஒப்புக்கொண்ட பிரபல கால்பந்து வீரர்
பிரேசில் கால்பந்து வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசோசா தமது கள்ளக் காதலியை கடத்தி கொலை செய்து அவரது உடலை துண்டுகளாக்கி நாய்களுக்கு உணவாகப் போட்ட பயங்கரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா
]
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச வீரர் அஸ்ரப், ரகீம் சதம்

இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 570 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. திரிமன்னே (155 ரன்), சங்கக்காரா

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
இலங்கையின் கல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை

8 மார்., 2013

7 மார்., 2013


மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அதிரடி துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார்.
சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் "சீனியர்' துவக்க வீரர் சேவக், 34. இவர், கடைசியாக விளையாடிய 9 இன்னிங்சில், (25, 30, 9, 23, 49, 0, 2, 19, 6) ஒரு அரைசதம்
துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விஜய் குமார் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு நேற்று வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
6-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளும் தங்களது இறுதி அணியை அறிவித்துள்ளன. 2 முறை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றியதால் தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ளார்
11-வது இடத்தில் இருந்த அவர் 734 புள்ளிகள் பெற்று 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்தார்
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவில் தொடரை முழுமையாக இழந்தது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
ஆஸ்டன் வில்லா அணிக்கெதிரான பிறீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் பல்வேறு பகுதியில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டியில்
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. போட்டியின் முதல்

சர்வதேச ஒலிம்பிக் மதிப்பீட்டுக் குழு ஜப்பானுக்கு விஜயம் 

2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவை நடாத்துவதற்கான டோக்கியோவின் திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில் சர்வதேச ஒலிம்பிக்

சர்வதேச செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி 

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன்

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. போட்டியின் முதல்