Chennai Super Kings won by 5 wickets (with 2 balls remaining)
26 ஏப்., 2013
Chennai Super Kings won by 5 wickets (with 2 balls remaining)
5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
ஐ.பி.எல். கிரிகெட் போட்டியின் 34-வது லீக் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.
ஐ.பி.எல். கிரிகெட் போட்டியின் 34-வது லீக் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.
10 ஏப்., 2013
அரசுக்கு சவால் விடுக்கிறது கூட்டமைப்பு முடிந்தால் வடமாகாணசபை தேர்தலை நடத்துங்கள் |
வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனாலோ தொடர்ந்து அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
|
அரசுக்கு சவால் விடுக்கிறது கூட்டமைப்பு முடிந்தால் வடமாகாணசபை தேர்தலை நடத்துங்கள் |
வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனாலோ தொடர்ந்து அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
|
|
ஐரோப்பிய சம்பியன் லீக் காலிறுதி ஆட்டத்தில் இன்று பயெர்ன் மியூனிச் யுவேன்ருஷ் டூரின் கழகத்ழை 2-0 என்ற ரீதியில் மீள் விளையாட்டில் வென்றுள்ளது . பர்செலோனா பரிசை 1-1 என்று சமபடுதினாலும் முதல் விளையாட்டில் 2-2 என்று சமபடுதியிருந்த பொது எதிர் அணி மைதானத்தில் அதிக கோல்களை போட்ட ரீதியில் பர்செலோனா அரையிறுதியில் நுழைகின்றது
BAYERNMUNICH -JEVNTUSTURIN 2-0 /2-0) 4-0
...............................
BARCELONA PARIS 1-1 (2-2) 3-3
.........................
DORTMUND -MALAGA 2-2 (0-0) 2-2
.......................
REALMADRID -GALATASARY 1-3 (3-0) 4-3
..........................
BAYERNMUNICH -JEVNTUSTURIN 2-0 /2-0) 4-0
...............................
BARCELONA PARIS 1-1 (2-2) 3-3
.........................
DORTMUND -MALAGA 2-2 (0-0) 2-2
.......................
REALMADRID -GALATASARY 1-3 (3-0) 4-3
..........................
மு. காவின் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்துக்காக இதுவரை அமைச்சுப்பதவியை தூக்கி வீசியதாக வரலாறு இல்லை- அப்துல் மஜீத்
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போது அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா செய்வதன் மூலமே |
போலீஸ்காரர்களுக்கிடையே மோதல்! எஸ்.ஐ. மீது துப்பாக்கி சூடு! சென்னையில் பரபரப்பு!
சென்னை புதுப்பேட்டையில் இரண்டு போலீஸ்காரர்களுக்கிடையே வாய் தகராறு நடந்துள்ளது. இதில் வாய் தகராறு புதுப்பேட்டையில் இரண்டு போலீஸ்காரர்களுக்கிடையே
வக்கீல் சங்க செயலாளர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை திரும்ப பெற போலீஸ் முடிவு!
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து மதுரையில் ம.தி.மு.க. பூமிநாதன் தலைமையில் 04,04,2013 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய மதுரை
சென்னையில் பெண் தேர்தல் அதிகாரி மாயம்! கடத்தலா என்று போலீசார் விசாரணை!
கூட்டுறவு சங்க தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும்கட்சியிலேயே
9 ஏப்., 2013
பாலச்சந்திரன் படுகொலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தொடர்பு அரசால் நிரூபணம்
சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி, சர்வதேசரீதியாக போர்க்குற்றத்தை மையமாக வைத்து நகரும் வலையிலிருந்து தப்பும் முகமாக, சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மேஜ
7 ஏப்., 2013
மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது
ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
4 ஏப்., 2013
EUROPE LEAGE
BASEL.TOTTENHAM 2.2
FENEBAHSE-LAZIO ROM
CELSEA-RUBI KASAN 3-1
BEFICA-NEWCASTLE
3 ஏப்., 2013
ஐ.பி.எல். முதல் லீக் ஆட்டம்: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றிஉலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
2 ஏப்., 2013
Wed Apr 3 14:30 GMT | 20:00 local 16:30 CEST | 1st match - Kolkata Knight Riders v Delhi Daredevils Eden Gardens, Kolkata |
30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல.
ரமேஷ் கன்னா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைய வேண்டும். மத்திய அரசு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உதவ வேண்டும். 30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல. ஓநாய் எப்பொழுதும் ஓநாய் தான், புலி புலி தான் என்று ரமேஷ் கன்னா கூறினார்.
6வது ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக துவங்கியது
6வது ஐ.பி.எல்.தொடர் கோலாகலமாக துவங்கியது. 6 வது ஐ.பி.எல். போட்டிகளின் துவக்க விழா இன்று மாலை கொல்கத்தாவில் நடந்தது. விழாவில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
நைஜீரியாவில் இனக்கலவரம்: 4500 மக்கள் வெளியேற்றம்
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின்றன. மத்திய நைஜீரியாவில் பிரச்சினைக்குரிய கதுனா
ஐ.சி.சி 20க்கு 20 தரவரிசை இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில்
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒற்றை டுவென்டி 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)