12 ஜூலை, 2015

கிரிக்கெட்: இந்தியாவையடுத்து தென்ஆப்பிரிக்காவையும் புரட்டியெடுத்த வங்காள தேசம்

கிரிக்கெட்: இந்தியாவையடுத்து தென்ஆப்பிரிக்காவையும் புரட்டியெடுத்த வங்காள தேசம்


வங்காள தேசம்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 162 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் சேர்த்தனர்.

பெடரரை வீழ்த்தி 3-வது முறையாக விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச்

பெடரரை வீழ்த்தி 3-வது முறையாக விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச்


விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 7 முறை தொடரைக் கைப்பற்றிய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.