25 பிப்., 2011



(வெள்ளிக்கிழமை 25 பிப்ரவரி 2011)     
டாக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணி வங்கதேச அணியை 50-வது ஓவரில் 205 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.
(வெள்ளிக்கிழமை 25 பிப்ரவரி 2011)     
நாக்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூஸீலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா பந்தாடியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஜான்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
(வெள்ளிக்கிழமை 25 பிப்ரவரி 2011)     
கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக் மோகன் டால்மியா குற்றம்சாற்றியுள்ளார்.
(வெள்ளிக்கிழமை 25 பிப்ரவரி 2011)     
நாக்பூரில் நடைபெறும் உலகக் கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூஸீலாந்தின் 207 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்ட்ரேலியா சற்று முன் வரை 16-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: